Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அய்யோ என் பொண்டாட்டி: வையாபுரியை கதறவிட்ட பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வையாபுரியின் மனைவி ஆனந்தி வந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஓவியா கிளம்பிய கையோடு பிக் பாஸ் யாவாரம் அடிவாங்கிவிட்டது.
இந்நிலையில் டிஆர்பியை ஏற்ற பிக் பாஸ் தினமும் ஒரு சாகசம் செய்ய வேண்டி உள்ளது.
வையாபுரி
மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்று கூறி நடிகர் வையாபுரி அவ்வப்போது அழத் துவங்கிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
|
மனைவி
வையாபுரியின் மனைவி ஆனந்தி பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அனைவரையும் ஃப்ரீஸ் என்று சொல்லி சிலையாக இருக்க வைத்துவிட்டு ஆனந்தியை வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார் பிக் பாஸ்.
பொண்டாட்டி
ஆனந்தி வந்து வையாபுரியை பார்த்ததும் வையா, வையா என்று அழைக்க அவரோ சின்சியர் சிகாமணியாக ஃப்ரீஸ் பொசிஷனில் நிற்கிறார். ஆனந்தியை பிக் பாஸ் கிளம்பச் சொன்னதும் என் பொண்டாட்டி, என் பொண்டாட்டி என்கிறார் வையாபுரி.
— R_I_O (@OVIYA_IS_BACK) September 6, 2017 |
டாஸ்க்
பிக் பாஸ் என்னைக்கி ப்ரொமோ வீடியோவில் உண்மையை சொல்லியிருக்கிறார். உங்க அதிரடி எங்களுக்கு சர்பிரைஸாவே இல்ல பிக் பாஸ். கொஞ்சம் மாத்தி யோசிச்சிட்டு வாங்க என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
அழுகை
சும்மாவே அழும் மனுஷன் கண்ணில் அவர் பொண்டாட்டியை வேறு காண்பித்துவிட்டார்களா. இனி இரண்டு நாட்களுக்கு ஒரே அழுகையாகத் தான் இருக்கும்.