Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திரைத் துளி
வாணி விஸ்வநாத்தை நினைவிருக்கிறதா. கேரளாவைச் சேர்ந்த இவர் மண்ணுக்குள் வைரம் படத்தில் சிறுமியாகஅறிமுகமாகி பின்னர் விஜய்காந்தின் பூந்தோட்டக் காவல்காரனில் ஹூரோயின் ஆனார்.
ஆனால், தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைக்காததால் காணாமல் போனார். பின்னர் தெலுங்கில் கவர்ச்சி, மசாலா,அதிரடி என தனது திறமையைக் காட்டி முன்னுக்கு வந்தார். கன்னடத்திலும் பல கவர்ச்சி ரோல்களைச் செய்துள்ளார்.
சமீப காலமாக தெலுங்கு, கன்னடத்திலும் சான்ஸ் குறைந்து போனதால் மலையாள சினிமாவுக்குத் திரும்பி வந்தார். அங்கும்வாய்ப்பில்லாததால் 8 மலையாள படங்களை தானே தயாரித்தார்.
டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். இந் நிலையில் கேரளத்தைச் சேர்ந்த துணை நடிகர் பாபு ராஜை திடீர் திருமணம்செய்து கொண்டுள்ளார் வாணி.
திருப்பதியில் இவர்களது திருமணம் நேற்று நடந்தது. பாபுராஜூம் தாயின் மணிக்கொடி உள்ளிட்ட சில தமிழ்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
வாணியின் தங்கை சில மாதங்களுக்கு முன் சென்னையில் விபச்சார வழக்கில் சிக்கினார். இவரும் மலையாளத்தில்நடித்து வருபவர் தான்.