For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஷூட்டிங்கில் மயங்கி விழுந்து பிரபல சீனியர் நடிகை மரணம்
News
oi-Shameena
By Siva
|
பெங்களூரு: பெங்களூருவில் டிவி தொடர் ஷூட்டிங்கில் இருந்த கன்னட நடிகை பத்ம குமுதா மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
பிரபல கன்னட நடிகை பத்ம குமுதா(58). சோமன துதி கன்னட படத்திற்காக தேசிய விருது பெற்றவர் குமுதா. பல படங்களில் நடித்த அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அண்மை காலமாக அவர் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த திங்கட்கிழமை அவர் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் திடீர் என மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது. குமதாவுக்கு கணவர், மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
திறமையான நடிகையான குமுதாவின் மறைவுக்கு கன்னட திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Veteran Kannada actress Padma Kumuta collpased during a TV serial shoot and died of cardiac arrest in Bengaluru on monday.
Story first published: Wednesday, March 8, 2017, 11:34 [IST]
Other articles published on Mar 8, 2017