For Daily Alerts
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தாயாக, பாட்டியாக வாழ்ந்தவர் மனோரமா: எஸ்.வி.சேகர், சச்சு- வீடியோ
Videos
oi-Jaya
By Mayura Akilan
|
சென்னை: 1500 படங்களுக்கு மேல் நடித்த நடிகை மனோரமாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், பிரபு, மனோரமா மகன் பூபதி , எஸ்.வி.சேகர், குட்டி பத்மினி, சச்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சச்சு, மனோரமா உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.வி.சேகர், தமிழ் சினிமாவில் தாயாக, பாட்டியாக, வாழ்ந்தவர் நடிகை மனோரமா என்று புகழாரம் சுட்டினார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: death anniversary cinema oneindia tamil videos மனோரமா சினிமா ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
The first death anniversary of the Guinness record-breaking ‘Aachi’ Manoram, who left us on 10th October, 2015, was observed by her family, friends within and outside the film industry as well as by her millions of fans across the globe.
Story first published: Saturday, October 15, 2016, 18:32 [IST]
Other articles published on Oct 15, 2016