For Daily Alerts
Don't Miss!
- Sports
கோலி, ரோகித்தைவிட அவர் முக்கியமா?.. இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து
- News
நிர்பயா நிதி..பெண்கள் படுகொலை..லோக்சபாவில் அனல் கேள்விகள் கேட்ட தமிழக பெண் எம்.பிக்கள்
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மீண்டும் ‘ஆண்டிப் பண்டாரமாக’ வாழ விரும்புகிறேன்... சிவக்குமார் உருக்கம்- வீடியோ
Videos
oi-Jayachitra
By Jayachitra
|
சென்னை: தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயராக அழைக்கப்படும் நடிகர் சிவக்குமார் சமீபத்தில் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, அவர் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியும், 'பெயிண்டிங்க்ஸ் ஆப் சிவக்குமார்' என்ற பெயரில் அவரது ஓவியங்களின் தொகுப்பு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிவக்குமார், 'தான் ஓவியர் ஆவதற்கு பட்ட சிரமங்கள்' குறித்துப் பேசினார். மேலும், அப்போது வாழ்ந்த ஆண்டிப் பண்டார வாழ்க்கையைத் தான் மிகவும் விரும்புவதாகவும், மீண்டும் அதே போன்று வாழ விரும்புவதாகவும்' அவர் தெரிவித்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actor sivakumar paintings exhibition oneindia tamil videos நடிகர் சிவக்குமார் கண்காட்சி புத்தகம்
English summary
Paintings of actor Sivakumar Book Launch event held at Chennai. Celebs like Suriya, Karthi, N Lingusamy, Tamilaruvi Manian, Rajiv Menon, Vasanth and others graced the occasion.
Story first published: Wednesday, November 2, 2016, 14:43 [IST]
Other articles published on Nov 2, 2016