Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
போப் ஆசியுடன் விக்டர் ஆன விக்னேஷ் சிவன்.. முடிவுக்கு வருகிறது 'நயன்தாராவின் காதல்கள்!'
வருகிற செய்திகளைப் பார்த்தால், சிந்துபாத் தொடர் மாதிரி தொடர்ந்து கொண்டிருந்த நயன்தாராவின் காதல்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடும் போலத் தெரிகிறது.
நானும் ரவுடிதான் படத்தில் தன்னை நாயகியாகப் போட்டு இயக்கிய விக்னேஷ் சிவனுடன் அவர் செட்டிலாகிவிடுவார் என்பதுதான் கோடம்பாக்க 'பேச்சாக' இருக்கிறது.
இருவரின் காதலும் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அடுத்த கட்டமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நயன்தாரா பிரபு தேவாவைக் காதலித்தபோது, அவரைத் திருமணம் செய்து கொள்ள வசதியாக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் அந்த காதல் உடைந்துவிட்டது. எனவே மீண்டும் தாய் மதத்துக்குத் திரும்பினார்.
சமீபத்தில் ரோம் நகருக்குப் போய் போப் ஆண்டவரின் ஆசியையும் பெற்றார். அப்போது நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனும் சென்றிருந்தாராம். ரோமிலேயே அவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டதாகக் கூறுகிறார்கள்.
இப்போது விக்னேஷ் சிவன் பெயர் என்ன தெரியுமா? விக்டர்!
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!