Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மெர்சல் தான் நமக்கு பாகுபலி! - அடாத மழையிலும் விடாமல் பார்க்கும் ரசிகர்கள்
சென்னை : அடைமழைக்கு மத்தியிலும் 'மெர்சல்' படம் பார்க்க தியேட்டரில் ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள் என போரூர் ஜி.கே தியேட்டர் உரிமையாளர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
'மெர்சல்' படத்திற்கு நேற்று 13-வது நாள், அதுவும் வழக்கமாகவே கூட்டம் குறைவாக இருக்கும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை. கடும் மழையிலும் தியேட்டருக்கு வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு ட்வீட் செய்திருக்கிறார் தியேட்டர் உரிமையாளர்.
சென்னை போரூரில் உள்ள ஜி.கே தியேட்டரின் உரிமையாளர், 'மழை நாளிலும் ரசிகர்கள் நிரம்பியிருக்கும் மெர்சலை கோலிவுட்டின் பாகுபலி என அழைக்கலாமா?' எனக் கேட்டுள்ளார்.
13th day, Monday and heavy rains still 90% occupancy for evening show. Can we call this r own #baahubali😍 #Mersal
— Ruban Mathivanan (@GKcinemas) October 30, 2017
இந்த அடை மழையிலும் 90% தியேட்டர் நிரம்பியிருந்தது என அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மெர்சல் படம் தொடர்ந்து குடும்பம் குடும்பமாகப் பார்க்க, வெற்றிகரமாக ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.