Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
முதல் முறையாக புலியில் தற்காப்புக் கலை வீரராக விஜய்
புலி படத்தில் தற்காப்புக் கலை வீரராக வருகிறார் நடிகர் விஜய். அவர் இப்படியொரு வேடத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை என்கிறது புலி குழு.
சிம்புதேவனின் ஃபான்டசி எனும் அதிஉச்ச கற்பனைக் கதைதான் இந்த புலி. சரித்திர, புராண காலகட்டங்களைத் தாண்டிய ஒரு களத்தில் நடக்கும் கதை இது.
இந்தப் படத்தில் விஜய்க்கு இந்த வேடம், அந்த வேடம் என ஏகப்பட்ட கதைகள்.
தற்காப்புக் கலை வீரர்
ஆனால் படத்தின் முக்கிய பகுதி ஒன்றில் அவர் தற்காப்புக் கலை வீரராக வருகிறார். மிக ஆக்ரோஷமான சண்டைக் காட்சியில் அவர் நடிக்கிறார். இதற்காக அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தாய்லாந்திலிருந்து
தாய்லாந்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை நிபுணர் யோங் தலைமையில் சிலர் இதற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கிராஃபிக்ஸ்
படத்தில் ஏராளமான கிராஃபிக்ஸுக்குகதான் வேலை அதிகம் என்கிறார்கள். இந்த விஷயத்தில் கால தாமதம் ஆகக் கூடாது என்பதால் ஏகப்பட்ட நிபுணர்களை வைத்து செய்து கொண்டிருக்கிறார்களாம்.
ஜூனில்
படத்தை விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனர். மே மாதம் படத்தின் இசை வெளியாகும் எனத் தெரிகிறது.