Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட வினிதா ஜாமீனில் விடுதலையாகிறார்.
வினிதா, அவரது தாயார் லட்சுமி, தம்பி சங்கர், கார் டிரைவர், மும்பை பெண்களான சீமாகபூர், சுமித்ரா ராவ்,புரோக்கர் அன்வர் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மயிலாப்பூரில் உள்ள அபலைகள்இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் வழக்கறிஞர்கள்-போலீசார் இடையே மோதல்ஏற்பட்டதால் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிஅனைவரும் தலா ரூ. 5,000 கட்ட உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றம் திங்கள்கிழமை தான் இயங்கும் என்பதால்இன்று தான் அவர்கள் அந்தப் பணத்தைக் கட்டி ஜாமீன் பெற முடியும். இதனால் இன்று (திங்கள்கிழமை) அவர்கள்ஜாமீனில் வெளியே வர உள்ளனர்.
வினிதா வழக்கறிஞர்கள் கைது விவகாரம்:
இதற்கிசையே போலீஸாரைத் தாக்கியதாக நடிகை வினிதாவின் வழக்கறிஞர்கள் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளாதக் கண்டித்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டமும்,நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டமும் நடத்தினர்.
வினிதா, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்டபோது, அவரது வழக்கறிஞர்களுக்கும்,போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வினிதாவின் வழக்கறிஞர்கள் ஒரு சப் இன்ஸ்பெக்டரைகடுமையாக தாக்கினர்.
இதைத் தொடர்ந்து வினிதாவின் வழக்கறிஞர்கள் கருப்பசாமி, கெளதம், முரளிதரன் உள்ளிட் 4 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
போலீஸார் இதுபோல தொடர்ந்து அராஜகமாக நடந்து கொண்டால் மாநலம் தழுவிய போராட்டம் நடத்தவேண்டியதிருக்கும் என் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் எச்சரித்துள்ளார்.
- விபச்சாரம்: வினிதாவின் வாக்குமூலம்
- நடிகை வினிதா விபச்சார வழக்கில் கைது
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!