Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மாமா தனுஷ் போன்றே தீயாக வேலை செய்யும் மச்சினி சவுந்தர்யா ரஜினி
சென்னை: விஐபி2 படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
திருமண வாழ்க்கை கசந்த பிறகு சவுந்தர்யா ரஜினிகாந்த் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தனது அக்காவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தான் படப்பிடிப்பை ரஜினிகாந்த் கிளாப்படித்து துவக்கி வைத்தார். இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.
இது குறித்து தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
விஐபி2 இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை துவங்குகிறது..மகிழ்ச்சி, படம் அதற்குள் முடியப் போகிறது என்று நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
#VIP2 last schedule starts tom ... racing toward the finishing line #Excited , can't believe it's getting over so soon .. #Raghuvaran
— Dhanush (@dhanushkraja) February 28, 2017
தனுஷ் தான் இயக்கியுள்ள பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பை பரபரவென நடத்தி நேற்று முடித்தார். இந்நிலையில் சவுந்தர்யாவும் தீயாக வேலை செய்து வருகிறார்.