Don't Miss!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நா. முத்துக்குமார் மரணத்தால் விஷால் எடுத்துள்ள முடிவு
சென்னை: நா. முத்துக்குமார் திடீர் மரணம் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்பதை தெரிவிப்பதாக விஷால் ட்வீட்டியுள்ளார்.
பிரபல பாடல் ஆசிரியரான நா. முத்துக்குமார் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 14ம் தேதி மரணம் அடைந்தார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவரின் சில பழக்கவழக்கங்களே அவரின் உயிரை குடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
முத்துக்குமார்
சில பழக்க வழக்கங்களை விட முடியாமல் உயிரை விட்டுவிட்டார் முத்துக்குமார். இதனால் அவரது மனைவி, 9 வயது மகன், எதுவும் அறியா 8 மாத குழந்தை தான் தற்போது அல்லாடுகிறார்கள்.
|
விஷால்
முத்துக்குமாரின் மரண செய்தியை அறிந்த விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஓமைகாட். நா. முத்துக்குமார் இறந்துவிட்டார். மிகவும் வேதனையாக உள்ளது. மிகவும் இளம் வயதில் சென்றுவிட்டார். திறமையான பாடல் ஆசிரியர். மிஸ் யூ. மருத்துவ முகாம்கள் நடத்த இதுவே சரியான நேரம் என தெரிவித்துள்ளார்.
|
மன அழுத்தம்
கடந்த 10 ஆண்டுகளாக பிசியாக பல படங்களுக்கு பாடல் எழுதி வந்தவர் முத்துக்குமார். இந்நிலையில் வேலைப்பளுவால் ஏற்பட்ட மனஅழுத்தம் சேர்ந்து நோயாகிறது. அதனால் மன அழுத்தம் சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் என பிரகாஷ் என்பவர் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளார் விஷால்.
உடம்பை பார்த்துக்கோங்க
மருத்துவ முகாம்கள் நடத்துவது சரி தான். ஆனால் முதலில் திரையுலகினர் சில பழக்க வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் அல்லது கட்டுப்பாட்டிலாவது வைக்க வேண்டும். அப்பொழுது தான் இது போன்ற மரணங்களை தடுக்க முடியும்.