Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
செயலாலர், தலைவர்... அடுத்தது கோட்டைதான்!!
ஜெயலலிதா இருந்தவரை சினிமாத்துறையினர் அரசியல் பக்கம் எட்டிப் பார்க்கவோ கருத்து சொல்லவோ கூட பயந்தார்கள்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆளாளுக்கு அரசியல் பேசவும் நுழைந்து ஆட்சியைப் பிடிக்கவும் ஆசைப்படுகிறார்கள். விஷாலுக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா என்ன!
விஷால் நடிகர் சங்க செயலாளராக பதவியேற்றபோது நாங்கள் இனிமேல் காவிரி போன்ற பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க மாட்டோம், போராட மாட்டோம் என்றார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு திரண்ட கூட்டத்தை பார்த்ததும் களத்தில் இறங்கிவிட்டார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி வரை போய், மத்திய நிதி அமைச்சரையெல்லாம் பார்த்துவிட்டு வந்தார். நேற்று ஆர்கே நகர் தேர்தல் ரத்து பற்றி கருத்து சொல்லியிருக்கிறார். அதாவது யாரோ ஒருவர் செய்த தவறுக்காக தேர்தலை ரத்து செய்திருக்கக் கூடாதாம்.
இது உங்களுக்கு நேர் எதிரான கருத்து என்று ஆளுங்கட்சி மேலிடத்துக்கு நோட் போயிருக்கிறது.
எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணித்தான் பண்றாரோ...?