Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"விஜயகாந்த் ஸ்டைலில்" துப்பி துப்பி விளையாடிய ஷாருக், குட்டி ஆப்ராம்: வீடியோ
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், அவரது மகன் ஆப்ராமும் தண்ணீரை வைத்து விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ பலரை கவர்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்டத்தை பார்க்க கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான் தனது இளைய மகன் ஆப்ராமுடன் வந்திருந்தார்.
Cutest Moment You'll Ever See In An #IPL Match. SRK With AbRam. #KKRvKXIP #IPL2016 #IPL9 #IPL pic.twitter.com/ZfvSr4vufq
— Sir Ravindra Jadeja (@SirJadeja) May 4, 2016
மைதானத்தில் கிரிக்கெட் போட்டி சுவாரஸ்யமாக நடந்தபோது ஷாருக்கும், அவரது மகனும் பலூன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது அங்கிருந்த திரையில் காண்பிக்கப்பட்டது. உடனே மக்கள் கைதட்டியவுடன் அது தங்களுக்கு தான் என்பதை உணர்ந்த ஷாருக் எழுந்து நின்று கையசைத்தார்.
அதன் பிறகு மைதானத்தில் நடந்து வந்த ஆப்ராமின் வாயில் ஷாருக்கான் தண்ணீரை ஊற்ற பொடியன் அதை தந்தையின் முகத்தை துப்பிவிட்டான். இதை பார்த்த ஷாருக் பதிலுக்கு தன் வாயில் நீரை ஊற்றி மகன் மீது துப்பி விளையாடினார்.
இப்படி தந்தையும், மகனும் மாறி மாறி துப்பி, துப்பி விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.