Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ரம்பாவை விட்டுட்டு, போய் புள்ள குட்டிய படிக்க வைங்க: குஷ்பு
சென்னை: ரம்பா விஷயத்தில் மக்கள் தங்களின் கற்பனைத் திறனுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அவரது விவாகரத்து செய்தி பற்றி பலரும் பேசும் நிலையில் அவரை கனடாவில் சந்தித்தேன் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை ரம்பா தனது கணவர் இந்திரன் பத்மநாதனுடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.
இது குறித்து அறிந்த ரம்பா தனது திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது பற்றி நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
ரம்பா
ரம்பா விஷயத்தில் மக்கள் தங்களின் கற்பனைத் திறனுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அவரது விவாகரத்து செய்தி பற்றி பலரும் பேசும் நிலையில் அவரை கனடாவில் சந்தித்தேன்.
|
புது வீடு
ரம்பா மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்த்தேன். அவரது கணவர் அவருக்காக கட்டியுள்ள புதிய பங்களாவில் குடியேற திட்டமிட்டுள்ளார். ரம்பாவுடன் தொடர்பில் உள்ளேன்.
|
குழந்தைகள்
ரம்பா தேவதைகள் போன்ற தனது 2 மகள்கள், பாசமான கணவருடன் செட்டிலாகிவிட்டார். அவர் நிம்மதியாக வாழட்டும். உங்களின் மனதிற்கு ஓய்வு கொடுங்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
வதந்தி
ரம்பா கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்துவிட்டதாக வதந்தி பரவியுள்ளது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது கணவர், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.