Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட ஜூலி!
சென்னை: நகைச்சுவை நடிகர் சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் கழுவிக் கழுவி ஊத்தினாலும் அதை பார்க்கத் தவறுவது இல்லை. அதற்கு நகைச்சுவை நடிகர் சதீஷ் மட்டும் என்ன விதிவிலக்கா?
நிகழ்ச்சி பற்றி அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
ஜூலி
ஓவியா நடிக்கிறாங்க- ஜூலி
இது எப்படி இருக்கு தெரியுமா கஞ்சா கருப்பு என்னை கலாய்க்கிறார்னு கவுண்டமணி சொன்ன மாதிரி இருக்கு. #BigBoss
|
ஓவியா
#BigBoss ஆர்ட் டைரக்டர் செட்ட பிரிச்சி எடுத்துட்டு போற வரைக்கும் ஓவியா அங்க தான் பா இருப்பாங்க. உங்களின் நாமினேஷனை வீணாக்க வேண்டாம்.
|
ரசிகர்கள்
நாளுக்கு நாள் ஓவியாவுக்கு தான் ஆதரவு அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் அமோக ஆதரவளித்து வருகிறார்கள்.
சதீஷ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் வெற்றி பெறுவார் என்று ட்வீட்டிய சதீஷே தற்போது ஓவியா தான் ஜெயிப்பார் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுப்பு
ஜூலிக்கு ஆதரவு கொடுத்து வந்தவர்கள் கூட அவரின் நடிப்பை பார்த்துவிட்டு ஓவியா பக்கம் சாய்ந்துவிட்டனர். தற்போது அதிக ஆதரவு உள்ளவராக ஓவியா உள்ளார்.