Don't Miss!
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- News முதல் கட்ட லோக்சபா தேர்தல்: நாளை களம் காணும் 8 மத்திய அமைச்சர்கள், 3 மாஜி முதல்வர்கள் யார்?
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சுசித்ராவுக்கு என்னாச்சு?: பெரிய இடத்து பிரஷரா அல்லது மிரட்டலா?
சென்னை: பாடகி சுசித்ராவுக்கு உண்மையில் என்ன தான் ஆகிவிட்டது. அவர் பேசுவது எல்லாம் குழப்பமாக உள்ளதே.
நள்ளிரவு பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக ட்விட்டரில் தெரிவித்தார் பாடகி சுசித்ரா. அதன் பிறகு தனுஷின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டார்.
மேலும் தனுஷ், அமலா பாலின் லீலை வீடியோவை வெளியிடுவதாக கூறினார்.
வீடியோ
தனுஷ்-அமலா பால் லீலை வீடியோவை எதிர்பார்த்து நெட்டிசன்கள் பலர் இரவு முழுதும் தூங்காமல் இருந்துள்னர். ஆனால் வீடியோவை அவர் வெளியிடவில்லை. சுசிக்கு சிலர் கொடுத்த பிரஷரால் வீடியோ வெளியிடப்படவில்லை என்று கூறப்பட்டது.
சுசி
தனிப்பட்ட பிரச்சனை காரணமாக சுசித்ரா அவ்வாறு ட்வீட்டியதாக கூறிய அவரின் கணவர் கார்த்திக் பின்னர் அவரின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதன் பின்னர் சுசிக்கு மனச்சிதைவு ஏற்பட்டதாக கூறினார். கணவரை விவாகரத்து செய்வதாக சுசி அறிவித்தார்.
மருத்துவமனை
தன் ட்விட்டர் கணக்கு மட்டும் அல்ல தனது கணவரின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சுசி தெரிவித்தார். மேலும் தன்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்ததாகவும் அது விவாகரத்து தொடர்பானது என்றும் சுசி கூறினார்.
எதற்கு
சுசியை எதற்காக வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. சுசி போட்ட ட்வீட்டுகளால் அவருக்கு யாராவது பிரஷர் கொடுக்கிறார்களா அல்லது மிரட்டுகிறார்களா என்று தெரியவில்லை என சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.