Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இன்னொரு சிவகார்த்திகேயனை உருவாக்குகிறாரா தனுஷ்?
Recommended Video
சென்னை: இன்னொரு சிவகார்த்திகேயனை உருவாக்க முயற்சி செய்கிறாரா தனுஷ் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனுஷ் சிவகார்த்திகேயனை தம்பி தம்பி என்று சொல்லி பாசமாக இருந்தார். சிவகார்த்திகேயனை கோலிவுட்டில் வளர்த்துவிட்டார். அதன் பிறகு அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் தனுஷ் ஒரு செயலை செய்துள்ளார்.
தீனா
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் தீனாவை தான் இயக்கிய பவர் பாண்டி படத்தில் நடிக்க வைத்தார் தனுஷ். இந்நிலையில் தீனாவை ஹீரோவாக்கியுள்ளார் அவர்.
ஹீரோ
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தான் தீனா ஹீரோவாக நடிக்கிறார்.
பெரியதிரை
சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டு அழகு பார்த்தார் தனுஷ். அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தீனாவை ஹீரோவாக்கியுள்ளார்.
கோலிவுட்
சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஆவார். இந்நிலையில் தனுஷ் தீனாவை ஹீரோவாக்கியிருப்பது அடுத்த சிவாவை உருவாக்கவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சாத்தியம்
சின்னத்திரையில் இருந்து வந்த சந்தானம் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ஹீரோவாகிவிட்டார். இந்நிலையில் மேலும் ஒரு சின்னத்திரை பிரபலம் ஹீரோவாகியுள்ளார்.