Don't Miss!
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தொடர்ந்து ஷூட்டிங்கால் செட்டில் மயங்கி விழுந்த அஜீத்
சென்னை: பகைவன் படப்பிடிப்பில் அஜீத் மயங்கி விழுந்ததாக இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அஜீத் தற்போது சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இன்டர்போல் அதிகாரியாக நடிக்கும் அஜீத் ஹெலிகாப்டர் அருகே ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் அண்மையில் வெளியாக வைரலானது.
விவேகம் படத்தில் அஜீத்தின் லுக் மெர்சலாக உள்ளது.
பிறந்தநாள்
மே 1ம் தேதி அஜீத்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரின் ரசிகர்கள் தயாராகிவிட்டனர். சில ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.
அஜீத்
அஜீத்துக்கு ஏகப்பட்ட அறுவை சிகைச்சைகள் நடந்துள்ளது. குறுக்கு வலியால் கஷ்டப்பட்டபோது கூட அவர் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் நடித்துக் கொடுத்தவர்.
பகைவன்
அஜீத் காதல் மன்னன் படத்தோடு சேர்த்து பகைவன் படத்திலும் நடித்துள்ளார். இரவில் காதல் மன்னன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் பகலில் பகைவன் படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.
மயக்கம்
ஓய்வு இல்லாமல் நடித்துள்ளார் அஜீத். எண்ணூரில் பகைவன் பட பாடல் காட்சியை படமாக்கியபோது அஜீத் மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு பேக்கப் சொல்லாமல் 5 நிமிடம் ஓய்வு எடுத்துவிட்டு வந்து நடித்தது அப்படத்தின் இயக்குனர் ரேஷ் பாலகிருஷ்ணன் செய்தி இணையதளத்திடம் சொல்லி தெரிய வந்துள்ளது.