Just In
- 13 min ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 18 min ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 59 min ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 1 hr ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Finance
மதுபிரியர்களுக்கு பட்ஜெட்-ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..!
- Automobiles
2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வருங்கால கணவரை பார்த்து ராக்கி கட்டிடுவேன்னு மிரட்டிய சமந்தா
ஹைதராபாத்: ராக்கி கட்டி அண்ணனாக்கிவிடுவேன் என்று நடிகை சமந்தா தன்னை மிரட்டியதாக நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நாக சைதன்யா நடித்துள்ள யுத்தம் சரணம் படம் வரும் 8ம் தேதி ரிலீஸாகிறது.

சைதன்யா
யுத்தம் சரணம் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாக சைதன்யா தனது காதல் விவகாரம் பற்றி பேசினார். ஏ மாயா சேவாவே படத்தில் நடித்தபோது எனக்கும், சமந்தாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்றார்.

காதல்
நாங்கள் இருவரும் அனைத்து விஷயங்களையும் மனம் விட்டு பேசுவோம். வீட்டிற்கு தெரியாமல் காதலை வளர்த்தோம். சீக்கிரமாக வீட்டில் உள்ளவர்களிடம் காதலை தெரிவிக்குமாறு சமந்தா என்னை வற்புறுத்தினார் என்றார் சைதன்யா.

சைதன்யா
நான் என் பெற்றோரிடம் காதலை தெரிவிக்காமல் காலம் கடத்தி வந்தேன். இது சமந்தாவுக்கு பிடிக்கவில்லை. சீக்கிரமாக சொல்லி அனுமதி வாங்கு என்று தொடர்ந்து வலியுறுத்தினார் என்று சைதன்யா தெரிவித்தார்.

ராக்கி
நீ வீட்டில் காதலை சொல்லி அனுமதி வாங்காவிட்டால் ராக்கி கட்டி அண்ணனாக்கிவிடுவேன் என்று சமந்தா மிரட்டினார். இதையடுத்தே என் பெற்றோரிடம் காதலை தெரிவித்தேன் என்று சைதன்யா கூறினார்.