Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ட்விட்டரில் உளறிய நெருப்புடா அருண்ராஜாவை கலாய்த்த சி.கா.: யாரு பாஸு அந்த பொண்ணு?
சென்னை: உள்மனசு உளறல்களை ட்விட்டரில் தெரிவித்த அருண்ராஜா காமராஜை சிவகார்த்திகேயன் கலாய்த்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடல் மூலம் ஏகப் பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். விஜய்யின் பைரவா படத்தில் வந்த வர்லாம் வர்லாம் வா பைரவா பாடலை எழுதியவர்.
அவர் இன்று ட்விட்டரில் உள்மனசு உளறல்களை வெளியிட்டுள்ளார்.
|
மனசு
அவ உனக்குதான்னு இந்த உலகம் சொல்லலனாலும் உன்னோட உள்மனசு சொல்லிட்டே இருந்துச்சுன்னா..அவ உனக்குதான்.
😬 #உள்மனசு_உளறல்கள்
|
தம்பி
அருண் ராஜா காமராஜின் ட்வீட்டை பார்த்து சிவகார்த்திகேயன் ட்வீட்டியிருப்பதாவது, தம்பி உலகம் சொல்றது உள்மனசு சொல்றதெல்லாம் முக்கியமில்ல... அந்த பொண்ணு சொல்லணும் ☺️😜.
|
சொல்லும்
சிவகார்த்திகேயன் போட்ட கமெண்ட்டை பார்த்த அருண்ராஜா காமராஜ், சொல்லும் அதான் உள்மனசோட பவர் என்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
|
யாரு?
யாரு அருண்ராஜா அந்த பொண்ணு? நாங்க கேட்கவில்லை உங்களின் ரசிகர்கள் தான் கேட்கிறார்கள்.