Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: பிரபாஸே பதில் சொல்லிட்டாருப்பா!
கொச்சி: கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு பிரபாஸ் பதில் அளித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு இந்த படத்தில் பதில் உள்ளது.
இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சி கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பிரபாஸ் கூறுகையில்,
கட்டப்பா
கட்டப்பா தனது எதிரியை பின்னால் இருந்து குத்தியிருக்கலாம் என்று கற்பனை செய்யுங்கள். பாகுபலியை பல்லாளதேவா என்று தவறாக நினைத்து பின்னால் இருந்து குத்தியிருந்தால்?
ஏன்?
இல்லை என்றால் கட்டப்பா ஏன் பாகுபலியை போய் குத்தப் போகிறார்? இந்த கேள்விக்கான சஸ்பென்ஸ் படம் ரிலீஸாகும் வரை இருக்கட்டும். படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விமர்சகர்கள்
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற சஸ்பென்ஸை தெரிவித்துவிட வேண்டாம் என்று விமர்சகர்களை கேட்டுக் கொள்கிறேன். படம் ரிலீஸான அன்றே சஸ்பென்ஸ் வெளியாகிவிடுமோ என்று கவலையாக உள்ளது என்றார் பிரபாஸ்.
சத்யராஜ்
கர்நாடகாவில் பாகுபலி 2 வெளியாவதில் பிரச்சனை இருந்தது. காவிரி போராட்டத்தின்போது தான் பேசியதற்கு சத்யராஜ் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்ததை அடுத்து பிரச்சனை தீர்ந்தது.