Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ஆமா, ரஜினி ஏன் மகாராஷ்டிரா முதல்வரின் மனைவியை சந்தித்தார்?
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மனைவி அம்ருதா பட்னாவிஸை சந்தித்து பேசியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
காலா படப்பிடிப்புக்காக கடந்த 10 நாட்களாக ரஜினி மும்பையில் இருந்தார். தாராவி, அந்தேரி பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அவர் நேற்று சென்னை திரும்பினார்.
மும்பையில் இருந்தபோது அவர் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதாவை சந்தித்து பேசியுள்ளார். அவர்களின் சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களை அம்ருதா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ரஜினியும், அம்ருதாவும் எதற்காக சந்தித்தார்கள் என்பது தெரிய வந்துள்ளது. காலா படத்தில் அம்ருதா பாட்டு பாட உள்ளதாக கூறப்படுகிறது.
படம் விஷயமாகவே அவர்கள் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. அம்ருதா காலாவில் பாடுகிறாரா, இல்லையா என்பதை ரஞ்சித் தான் உறுதி செய்ய வேண்டும்.