Just In
- 45 min ago
சிம்புவின் 'ஈஸ்வரனை' அடுத்து.. சுசீந்திரன், ஜெய் இணையும் படத்துக்கு இதுதான் டைட்டிலாம்!
- 1 hr ago
ஓட்டலாக மாற்றிய விவகாரம்.. மாநகராட்சி நோட்டீஸ்.. தடை கோரிய நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி!
- 1 hr ago
கேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு!
- News
கர்நாடகாவில் பயங்கரம்.. சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறிய 8 பேர் உடல் சிதறி மரணம்
- Lifestyle
ஆண்களே! உங்களோட 'இந்த' விஷயத்துக்கு கேரட் ரொம்ப நல்லதாம் தெரியுமா?
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நெஞ்சை பதறவைக்கும் 'இந்த கொடுமை' பற்றி ஒரேயொரு ட்வீட் போடுவீங்களா ரஜினி சார்?

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் குறித்து ரஜினிகாந்த், கமல் ஹாஸன் வாய்ஸ் கொடுக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் 200 அப்பாவி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல். அதில் வெறும் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் பற்றி மீடியாக்களில் அவ்வளவாக செய்திகள் வெளியாகவில்லை என்று மக்கள் குமுறுகிறார்கள்.
எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது: அருண் விஜய்

ரஜினி
உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட ரஜினிகாந்த் இந்த பொள்ளாச்சி பயங்கரம் குறித்து ஒரேயொரு ட்வீட் போட வேண்டும். அவர் ஒரு ட்வீட் போட்டால் பிரச்சனை சரியாகிவிடுமா என்று நீங்கள் நினைக்கலாம்.

கவனம்
பொள்ளாச்சி சம்பவம் குறித்து அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் ரஜினி ஒரேயொரு ட்வீட் போட்டால் உலக மீடியாக்களின் கவனம் பொள்ளாச்சி பக்கம் திரும்பும். தேசிய, சர்வதேச மீடியாக்களால் இந்த கொடூரம் குறித்து அனைவருக்கும் தெரிய வரும். மீடியாக்கள், மக்கள் அழுத்தம் கொடுத்தால் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். ட்வீட்டில் நீங்கள் எதுவும் எழுதாவிட்டாலும் #PollachiSexualAbuse #ArrestPollachiRapists ஆகிய ஹேஷ்டேகுகளை மட்டும் போட்டால் கூட போதும்.

மகள்கள்
நீங்கள் அரசியல் பற்றி பேச வேண்டாம். ஆனால் இரண்டு மகள்களின் தந்தையான நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரேயொரு ட்வீட் போட்டால் நன்றாக இருக்கும். செய்வீங்களா ரஜினி சார்?

கமல் ஹாஸன்
பாபநாசம் படத்தில் மகளை காப்பாற்ற ஏதேதோ செய்த உலக நாயகன் கமல் ஹாஸன் பொள்ளாச்சி சம்பவம் பற்றி ட்வீட் செய்வதுடன், குரல் கொடுக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் தலைவர், பிரபலமான நடிகர் என்பதால் அவர் வார்த்தைக்கு வெயிட் உண்டு.