Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூட்டிங் ஸ்பாட்
இந்திப் பட ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கால் முறிந்தது.
"ஜீன்ஸ்", "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய்.
இந்திப் பட உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய், தற்போது "காக்கி" என்றபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நாசிக் அருகே நேற்று இந்தப் படத்திற்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போதுஎதிர்பாராத விதமாக ஒரு ஜீப் ஐஸ்வர்யா ராய் மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறிஅருகிலிருந்த சப்பாத்திக் கள்ளி செடிகளின் மீது விழுந்தார்.
அப்போது அவர் இடது கால் முறிந்தது. மேலும் முதுகிலும் கைகளிலும் கூட பலத்த காயங்கள்ஏற்பட்டன.
இதையடுத்து ஐஸ்வர்யா ராய் உடனடியாக மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ளஹிந்துஜா மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் நடைபெற்றது. மொத்தம் 10 இடங்களில்அவருக்குத் தையல் போடப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் குவிந்தனர்.இதையடுத்து அவர்களைப் போலீசார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.