For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- News உலகத்திலேயே நடக்காதது.. மன்னிக்க முடியாதது- மதிமுக கணேசமூர்த்தி மரணம் படுகொலையே..தமிழிசை படு ஆவேசம்!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஷூட்டிங்ஸ்பாட்டில் அம்மா மடியில் உட்காரும் நடிகை
Shooting Spot
oi-Shameena
By Siva
|
சென்னை: நடிகை ஆனந்தி இன்னும் தனது தாயின் மடியில் அமர்வதாக நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பண்டிகை. பண்டிகை பட விழாவில் கிருஷ்ணா, ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணா கூறியதாவது,
ஆனந்தி படப்பிடிப்பு தளத்தில் சமத்தாக இருப்பார். எந்த வம்புக்கும் போக மாட்டார். அவர் சம்பந்தப்பட்ட காட்சி முடிந்த கையோடு ஓடிப் போய் அம்மா மடியில் உட்கார்ந்துவிடுவார் என்றார்.
ஆனந்தி வளர்ந்தாலும் இன்னும் சிறு குழந்தை தான். அம்மா பொண்ணு என்றார் கிருஷ்ணா.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Kreshna said that his Pandigai co-star Anandhi is still mama's girl.