For Daily Alerts
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சி வந்த அனுஷ்காவின் கேரவன் பறிமுதல்
Shooting Spot
oi-Shameena
By Siva
|
கோவை: உரிய ஆவணங்கள் இல்லாததால் நடிகை அனுஷ்காவின் வாகனத்தை பொள்ளாச்சியில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பாகுபலி 2 படத்தை அடுத்து அனுஷ்கா தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் பிரபாஸ் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
படப்பிடிப்பை பொள்ளாச்சியில் நடத்த படக்குழு வந்தது. அனுஷ்கா தனது கேரவனில் வந்தார். கேரவனை மறித்த பொள்ளாச்சி போலீசார் சோதனை செய்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாததால் கேரவனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனுஷ்காவின் கேரவன் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனுஷ்கா இந்த படத்தை அடுத்து மீண்டும் பிரபாஸ் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Police have confiscated actress Anushka's vehicle in Pollachi as it doesn't have proper documents.
Story first published: Wednesday, May 31, 2017, 14:38 [IST]
Other articles published on May 31, 2017