Just In
- 5 hrs ago
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- 5 hrs ago
அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!
- 6 hrs ago
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!
- 8 hrs ago
திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!
Don't Miss!
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்பெஷல்ஸ்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் சினிமா காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. ரோஜாவுக்கு அடுத்தபடியாககாஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ள படம் ரகசியமாய் தானாம்.
இதில் நடிக்கும் நீலம் மும்பை வரவு தான். ஏற்கனவே மாடலிங் உலகில் பிரசித்தமானவர். இவரை தமிழுக்கு கூட்டிவந்திருப்பது இயக்குனர் அமுதன். இவர் தங்கர்பச்சானிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
எப்படிச் சொன்னாலும் அப்படியே நடிக்கிறாராம் நீலம். நடிப்பு என்று சூட்டிங் ஸ்பாட்காரர்கள் சொல்வதுகவர்ச்சியைத் தான். எப்படியும் நடிக்கத் தயார் என்று எழுதியே தந்துவிடக் கூட தயாராக இருக்கிறாராம். சொல்லிச்சொல்லி மாய்ந்து கொண்டிருக்கிறார்கள் ரகசியமாய் யூனிட்காரர்கள்.
ஒரு பாடல் காட்சியின்போது ஹீரோ பிரசன்னாவின் கன்னத்தில் கடிக்க வேண்டிய காட்சியில் உண்மையிலேயேபிரசன்னாவின் கன்னத்தை கடித்து எடுத்துவிட்டாராம். பிரசன்னா ஆ வென அலறிய பிறகு தான் கன்னத்தைதனது பற்களில் இருந்து ரிலீஸ் செய்தாராம். (குடுத்து வச்ச ஹீரோ!!)
காஷ்மீர் மட்டுமின்றி குஜராத்திலும் ஒரு பாடல் காட்சியை சுட்டிருக்கிறார்கள். தேவையில்லை.. தேவையில்லை..எதுவுமே தேவையில்லை என்று போகிறதாம் அந்தப் பாட்டு.
காஷ்மீரில் படப் பிடிப்புக்கு மாநில போலீசாருடன் சேர்ந்து ராணுவத்தினரும் பாதுகாப்பு தந்தார்களாம். அதேபோல குஜராத்திலும் போலீசார் பாதுகாப்பு கேட்காமலேயே கிடைத்ததாம்.