For Daily Alerts
Don't Miss!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செந்தில் மகன் திருமணம்
Specials
-Staff
By Staff
|
நகைச்சுவை நடிகர் செந்தில்-கலைச் செல்வி நாச்சியார் தம்பதியின் மகன் டாக்டர் மணிகண்ட பிரபுவுக்கும், மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் அரவிந்தகுமார்-உமையாள் தம்பதியின் மகள் டாக்டர் ஜனனி பிரியவந்திகாவுக்கும் மதுரையில் திருமணம் நடந்தது.
பி.டி.ஆர். திருமண மஹாலில் நடந்த கல்யாணத்தில், நடிகர் கவுண்டமணி கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் மதுரை ஆதினம், பாஜக எம்பி திருநாவுக்கரசர், பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் அதிமுகவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Monday, February 4, 2008, 15:14 [IST]
Other articles published on Feb 4, 2008
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
Featured Posts