Just In
- 23 min ago
அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!
- 41 min ago
சில வருட காதல்.. ஓகே சொன்ன குடும்பம்.. துபாய் காதலரை மணக்கும் பிரபல சீரியல் நடிகை.. பரவும் தகவல்!
- 1 hr ago
சேலை கட்டி வந்த கேபி.. கமலே ஷாக் ஆகிட்டார்.. இதற்காகத்தான் பணப்பெட்டியை எடுத்து சென்றாராம்!
- 1 hr ago
தொப்பி, மாஸ்க் அணிந்து வாரணாசியில் அஜித்.. தெருக்கடையில் ரசித்து சாப்பிட்டார்.. கடைக்காரர் வியப்பு!
Don't Miss!
- News
டிரம்பின் புதிய சாதனை.. பதவியை முடிக்கும் காலத்தில்...அமெரிக்காவிலன் மிக மோசமான அதிபர் டிரம்ப்!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Sports
இவங்க 3 பேர்தான் இனிமேல்.. ஆஸி. மண்ணை ஆளும் தமிழக வீரர்கள்.. குறி வைத்தது பிசிசிஐ.. பின்னணி!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராம.நாராயணனுக்கு குஷ்பு ஆதரவு

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 7-ம் தேதி நடக்கிறது. இதில் தற்போது தலைவர் பதவியில் உள்ள இயக்குநர் ராம. நாராயணன் மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுகிறார். பெரும்பாலும் தற்போது பதவியில் உள்ள அனைவருமே இவருடைய அணியில் உள்ளனர்.
இவர்களை எதிர்த்து பஞ்சு அருணாச்சலம் தலைமையில் நடிகை ராதிகா உள்ளிட்டோர் தனி அணியாகப் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ராம.நாராயணன் அணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று பிலிம் சேம்பர் வளாகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு, தயாரிப்பாளர் சங்கம் எந்த கோஷ்டிப் பூசலுமின்றி செயல்பட வேண்டும். இதற்கு ராம நாராயணன் தலைமையிலான அணி பதவிக்கு வருவதுதான் ஒரே வழி என்றார்.
இயக்குநர் சேரன் பேசுகையில், இனிமேலாவது தமிழர் மட்டுமே தமிழ் சினிமா அமைப்புகளில் பதவிக்கு வர வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும் என்றார்.