Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்பெஷல்ஸ்
பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டு நாட்களே ஆன படத்துக்கு வெறும் 6 ரசிகர்களே படம் பார்க்கவந்ததால், அந்த காட்சியை தியேட்டர் உரிமையாளர் ரத்து செய்தார்.
பொங்கல் பண்டிகைக்காக தமிழில் ஏழு புதிய படங்கள் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டன. அந்த புதியபடங்களில் ஒன்று அல்லி அர்ஜூனா. இந்த திரைப்படம் தேனியில் ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது.
இந்த படத்தில் பிரபல டைரக்டர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அமர்க்களம்,பார்த்தேன் ரசித்தேன் படத்தை இயக்கிய டைரக்டர் சரண் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை ரிலீஸ் செய்யப்பட்ட தியேட்டர் வாசலில் வாழை மரங்கள், மாவிலைத் தோரணங்கள் என்று அதன்உரிமையாளர் அமர்க்களப்படுத்தியிருந்தார். மேலும் இந்த படத்தை பார்க்க ரசிகர்களை வரவழைக்கஆட்டோவிலும், கேபிள் டிவி மூலமும் விளம்பரம் செய்யப்பட்டது.
ஆனாலும் இரண்டாம் நாள் காலைக் காட்சிக்கு வெறும் 6 ரசிகர்களே வந்ததால், அந்த தியேட்டர் உரிமையாளர்மனம் நொந்து போய் காட்சியை ரத்து செய்தார். ஒரு புதிய ரிலீஸ் படம் இரண்டாவது நாளே கூட்டம் வராததால்காட்சியை ரத்து செய்யப்படுவது சமீப காலத்தில் இது தான் முதல் முறை.