Don't Miss!
- News உலகிற்கே ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. ஏற்றுமதி செய்ய போகும் ராணிப்பேட்டை.. ஆட்டோமொபைல் புரட்சி
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமிர் புடின்-க்கு நன்றி சொல்லியே ஆகனும்..!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்பெஷல்ஸ்
அடுத்த படத் தயாரிப்பு எப்போ?இந்தக் கேள்வியைக் கேட்டால் தேவயானி சோகமாகி விடுகிறாராம். ஏனாம்?
தனது கணவர் ராஜகுமாரனை டைரக்டராகப் போட்டு இவர் எடுத்து முதல் படமான காதலுடன் தட்டுத்தடுமாறிவெளிவந்து சுமாராக ஓடிக் கொண்டுள்ளது.
இந்தப் படத்தைத் தயாரிக்க வாங்கிய கடனைக் கட்டிமுடிக்கவே குறைந்தது பத்து படங்களிலாவதுநடித்தாக வேண்டும் தேவயானி. இதனால் வரும் படங்களுக்கு கதை, யார் ஹீரோ, எனக்கு என்னரோல் என்று கேள்விகள் ஏதும் கேட்காமல் அட்வான்ஸ் வாங்க ஆரம்பித்துவிட்டார்.
இந் நிலையில் அடுத்த படத்தை எப்படி ஆரம்பிப்பது என்று பதில் கேள்வி கேட்கிறார் தேவயானி.
காதலுடன் படம் வெளிவந்தால் ராஜகுமாரனுக்கு புதிதாக படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்தேவயானி. ஆனால், ஒரு படம் கூட வரவில்லை.
அவரோ அடிக்கடி ஆர்.பி. செளத்ரி அலுவலகத்திற்குப் போய் தலையைக் காட்டிக்கொண்டிருக்கிறார். அடுத்த பட வாய்ப்பு ஏதாவது தர மாட்டாரா என்ற நம்பிக்கையுடன். செளத்ரிஅசைந்து கொடுத்ததாகத் தெரியவில்லை.
உற்சாகத்தில்"ஊ" நடிகை!