Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இன்று இளையராஜா பிறந்த நாள்... குவிந்தனர் ரசிகர்கள்!
இன்று இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, அவரைப் பார்க்கவும், அவருடன் படமெடுத்துக் கொள்ளவும் ஏராளமான ரசிகர்கள் சென்னையில் குவிந்தனர்.
காமராஜர் அரங்கில் 'மேஸ்ட்ரோ மியூசிக்' சார்பில் இன்று நடக்கும் இளையராஜா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டு ராஜாவை வாழ்த்தினர்.
ஏராளமான ரசிகர்கள் மாலைகள், பூங்கொத்துகளுடன் ராஜாவைச் சந்தித்து வாழ்த்துக் கூறினர். காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதே காமராஜர் அரங்கில் இன்று பிற்பகலில் டாக்டர் கு ஞானசம்பந்தன் தலைமையில், இசைஞானியின் இசை செவியோடு கலப்பதா? உயிரோடு கலப்பதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் இளையராஜா பங்கேற்கிறார்.
இன்று மாலை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் இசைக் கலைஞர்கள் பங்கு பெறும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானதால் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் நடத்துமாறு கேட்டுக் கொண்டார் இளையராஜா.