Don't Miss!
- News ஏப்ரல் மாத ராசி பலன் 2024: சூரியன்.. சுக்கிரன் உச்சம்.. கோடிகளை குவிக்கும் 4 ராசிக்காரர்கள்
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Automobiles அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பிரஷாந்த் மீது வரதட்சணை வழக்கு-கிரகலட்சுமி மனு
சென்னை:நடிகர் பிரஷாந்த் மீது வரதட்சணை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி அவரது மனைவி கிரகலட்சுமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரஷாந்த்-கிரகலட்சுமி விவகாரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நடிகர் பிரஷாந்த், அவரது பெற்றோர்கள் உட்பட 4 பேர் மீது வரதட்சணை ஒழிப்பு போலீஸிடம், தன்னை கொடுமைப்படுத்தியதாக வரதட்சணை புகார் கொடுத்திருந்தார் கிரகலட்சுமி.
இந்த வழக்கில் பிரஷாந்த் உட்பட 4 பேரும் இந்த புகாரில் முன் ஜாமீன் பெற்றனர். ஆனால் கிரகலட்சுமி கொடுத்த புகாரின் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் கிரகலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தான் கொடுத்த வரதட்சணை புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் கிரஹலட்சுமி.
இந்த மனு நாளை நீதிபதி பழனிவேல் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
-
ரியாவுடன் ரகசிய திருமணம்.. கேள்விக்குறியாகும் மீனாட்சியின் வாழ்க்கை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
Pandian stores 2 serial: சாமியாராக மாறிய சரவணன்.. மயங்கி விழுந்த கோமதி.. இது என்ன வம்பா போச்சு!
-
படுத்தி எடுத்த கொரோனா.. சாமானியர்களுக்கு கமல் செய்த உதவி இவ்வளவா?.. உண்மையில் உலக நாயகன்தான்