Don't Miss!
- News திருவண்ணாமலையில் "பேய்" வருதாமே.. 6 மணிக்கு வெள்ளை டிரஸ்ஸில்.. ஹைவேஸில் நிக்குதாம்.. பார்த்தீங்களா?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பிரஷாந்த் வழக்கை ரத்து செய்யகிரகலட்சுமி கோரிக்கை
தன்னை ஏமாற்றி மணந்து கொண்டதாக என் மீது எனது கணவர் பிரஷாந்த் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி கிரகலட்சுமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது சைதாப்பேட்டை 17வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆகஸ்ட் 30ம் தேதி (இன்று) கிரகலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும் என கிரகலட்சுமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், கிரகலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்தார். அந்த மனுவில், என் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டு அதன் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
எனக்கு பிரசாத் என்பவருடன் சட்டப்பூர்வமாக திருமணம் நடக்கவில்லை. எனக்கும் எனது கணவர் பிரஷாந்த்துக்கும் இடையிலான வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
நேற்று இந்த வழக்கு நீதிபதி பழனிவேலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி பிரஷாந்த் சார்பில் மனு தாக்கல் செயய்பப்ட்டது.
கிரகலட்சுமி, பிரசாத் திருமணத்திற்கு முறையான ஆதாரங்கள் உள்ளன. கிரகலட்சுமியை தனது மனைவியாக கூறி பிரசாத் கிரெடிட் கார்டு வாங்கியுள்ளார். அதில் கிரகலட்சுமியும் கையெழுத்துப் போட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்தால்தான் உண்மைகள் வெளி வரும். எனவே வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பிரஷாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்தார்.
-
Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
-
Vijay: விஜய் மாஸ் என்ட்ரி.. விமானநிலையத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகம்!
-
Actor Vijay: அடுத்தடுத்து ஹெச் வினோத் பக்கமே திரும்பும் காயின்.. தளபதி 69 பட இயக்குநர் இவர்தானா?