Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'கேள்விக்குறி' மீது வழக்கு!
சுந்தர் ஜெபக்குமார் என்ற அந்த வழக்கறிஞர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், காவல்துறையினர் மீதான நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் இப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியில், விசாரணைக் கைதிகளிடம் போலீஸார் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை மிகவும் மோசமாக சித்தரித்து காட்சி வைக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் பார்வையில் போலீஸார் அனைவரும் தீய சக்திகள் என்ற கருத்து வரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை அதிகாரிகளை படத்தின் ஹீரோ ஜெய்லானி காவல்துறையினரைத் தாக்கிப் பேசும் வசனங்கள் காவல்துறையினர் மீதான நன்மதிப்பைக் குறைப்பதாக உள்ளது. இதனால் இளம் தலைமுறையினர் காவல்துறை குறித்துத் தவறாக எணணும் நிலை உருவாகும்.
காவல்துறையினரை அவமதிக்கும் வகையில் உள்ள இந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெபக்குமார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்தி, டிசம்பர் 13ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!