Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பத்மா காவல் நீட்டிப்பு
நடிகை பத்மா நாராயணன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சிறைக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர தொழிலதிபர் பிரதீப் கொணேருவுடன் ஆபாச கோலத்தில் இருப்பதை வீடியோவில் படமாக்கி ரூ. 10 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார் நடிகை பத்மா.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக துணை நடிகர் சஞ்சய், சந்திரன், சினிமா ஸ்டண்ட் நடிகர் அமீர்ஜான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நான்கு பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் காவல் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கைதிகளிடம் குறை கேட்பதற்காக நேற்று புழல் மத்திய சிறைக்கு வந்தார்.
அப்போது பத்மா உள்ளிட்டோர் அவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி குறை கேட்டார். பின்னர் அவர்களின் காவலை வருகிற 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.