Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மும்பை நீதிமன்றத்தில் ப்ரீத்தி வர்மா சரண்! -காதலனுடன் திருமணம் ஓவர்
காணாமல் போன நடிகை ப்ரீத்தி வர்மா இன்று மும்பை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரது காதலருடன் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக ப்ரீத்தியின் வழக்கறிஞர் சோப்ரா தெரவித்துள்ளார்.கடந்த மாதம் 11ம் தேதி ஆந்திராவில் படப்பிடிப்பிலிருந்து திடீரென காணாமல் போனார் ப்ரீத்தா. அவரது பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இதற்கிடையில் ப்ரீத்தி வர்மா போலீஸாருக்கு கடிதம் அனுப்பினார். அதில் ,பெற்றோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியதால் நான் காதலனுடன் ெசல்கிறேன், தேட வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தது.
ப்ரீத்தியின் காதலன் என சந்தேகத்துக்கு உள்ளான விஜய், மகேந்திரன், விந்தியாவின் மேனேஜர் அருண் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் ப்ரீத்தி வர்மா கடத்தப்பட்டிருக்கலாம், போதை கும்பலிடம் சிக்கியிருக்கலாம் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ப்ரீத்தி மும்பையில் இருப்பது தெரிய வந்தது. சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அைத ப்ரீத்தி வர்மா ஏற்கவில்லை.
இந் நிலையில் இன்று அவர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். சில நாட்களில் அவர் சென்னை திரும்பலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் இந்தி படங்களில் நடிக்க முயற்சிப்பதாக தெரிகிறது.
இந் நிலையில ப்ரீத்தி வர்மாவின் பெற்றோருக்கு வந்த ப்ரீத்தியின் ஆபாச படங்கள் குறித்து போலீஸார் தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.