Don't Miss!
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- News "ஓபிஎஸ் எதிராக பல OPSகள்!" நொடியும் யோசிக்காமல் எடப்பாடி தந்த பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரு
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஸ்பெஷல்ஸ்
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானைசந்தித்துப் பேசினார்.
தனது சுற்றுலாவின் ஒரு பகுதியாக மும்பை வந்திருந்த சார்லஸ், இந்தித் திரையுலக பிரபலங்களையும் சந்தித்திதார்.
அமீர்கான் நடிக்கும் மங்கல் பாண்டே என்ற படத்தையும் கிளாப் அடித்துத் துவக்கி வைத்தார். 1857 ம் ஆண்டுநடந்த சிப்பாய்க் கலகத்தை மையமாகக் கொண்ட படம் இது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்தியசிப்பாய்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போர் அது. பிரிட்டனுக்கு எதிரான இந்தப் படத்தை கிளாப் அடித்து சார்லஸ்துவக்கி வைத்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார்.
அடுத்து அமீர்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் உரையாடிய சார்லஸ், பின்னர் ஏ.ஆர். ரஹ்மானையும்சந்தித்துப் பேசினார். பாம்பே ட்ரீம்ஸ் மேடை நாடகத்தின் இசை பிரிட்டனில் சக்கை போடு போட்டதைநினைவுபடுத்தி அதற்காக ரஹ்மானுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் பிரின்ஸ்.
ரஹ்மானின் அடுத்த ஹாலிவுட் பட திட்டங்களையும் ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டார் சார்லஸ்.