Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஸ்பெஷல்ஸ்
விக்ரம் நடிக்கும் ஏவி.எம்மின் ஜெமினி படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. பாடல்கள் வெளியாகி விட்டன.வைரத்துவின் வரிகளுக்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
ஒரு பாடலில், காதலின் தவிப்பை தனது வைர வரிகளில் கண் முன் நிறுத்துகிறார் வைரமுத்து. சாதனா சர்கத்தின் இனிய குரலில்வந்துள்ள அந்தப் பாடல் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனுக்கும், டைரக்டர் சரணுக்கும் பெரும் பரவசம் தந்ததாம்.வைரமுத்துவை அவர்கள் கட்டிப் பிடித்துக் கொண்டார்களாம்.
நீங்களும் படித்துப் பாருங்கள்,
தீவானா தீவானா
நெற்றி நனைத்தவன் நீதானா?
தீவானா தீவானா
நெஞ்சைப் பிழிந்தவன் நீதானா?
என் வீட்டுக் கோலத்தின்
புள்ளிக்குள் நுழைந்து
காதல் சொல்லும்
மாயக் கண்ணனா?
காதல் எண்ணமே
அய்யோ அசிங்கம் என்று
கண்கள் மூக்கு காது பொத்திக் கொண்டவள்
காதல் காலடி ஓசை கேட்டதும்
வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டாள்
காதல் உள்ளே வந்து விட்டது - எந்தன்
நாணம் வெளியே சென்று விட்டது.
தோழி ஒருத்தியை நேரில் நிறுத்தி
நான் காதலுற்ற சேதியைச் சொல்ல
நெஞ்சு முட்டுதே
ஆனால் நாவிலே
ஆனா ஆவன்னா
ரெண்டெழுத்தைத் தவிர
வேறு வார்த்தை இல்லையே
ஆசை வந்து தத்தளிக்கிறேன்
என் பாஷை மாறி உச்சரிக்கிறேன் .... என்று போகிறது பாடல்
-
Ghilli movie: 20 வருஷம் கழித்து நிறைவேறிய கில்லி அம்மாவின் ஆசை.. இன்னா குத்து குத்துறாங்க!
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!