Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஸ்பெஷல்ஸ்
வயசுப் பசங்க என்ற படத்தில் பசங்களைக் கெடுக்கும் ஒரு மாதிரி பெண்ணாக விந்தியா நடிப்பதை நாம்ஏற்கனவே சொல்லியிருந்தோம்.
இந்தப் படத்தில் லில்லி மற்றும் பாயல் என்ற படு கிளாமர் பெண்களை அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் பாரதிக்கண்ணன்.
எப்போதும் நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாக இருக்கும் பாரதிக் கண்ணன், கண்ணாத்தாள்,பண்ணாரி அம்மன், தாயே புவனேஸ்வரி என 6 கிராபிக்ஸ் பக்திப் படங்களை எடுத்துள்ளார்.
முதலில் எடுத்த படங்கள் ஓடினாலும் கடைசி இரு படங்களும் தியேட்டர்களுக்குப் போன வேகத்தில் பெட்டிக்கேதிரும்பி வந்துவிட்டன.
இதனால் ரூட்டை மாற்றிக் கொண்டு வயசுப் பசங்க படத்தை எடுத்து வரும் பாரதிக் கண்ணன், இதில் லில்லி,பாயல் தவிர அனுஷ், ஜெய் அரவிந்த் என இரு புது பசங்களையும் அறிமுகப்படுத்துகிறார்.
ஏன் சார் சாமி படங்களை ஒரேயடியாய் விட்டுட்டு இப்படி துள்ளவதோ இளமை ரேஞ்சுக்கு பாதை மாறிட்டீங்கஎன்று டைரக்டரிடம் கேட்டால்,
தம்பி, இப்போவெல்லாம் பொம்பளைக தியேட்டருக்கே வர்றதில்லை. வயசுப் பசங்க தான் வர்றாங்க.அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி படம் எடு, ஓட்டிக் காட்றேன்னு திருநெல்வேலி தியேட்டர் அதிபர் ஒருத்தர்சொன்னார்.
கோலிவுட்டே பாதை மாறிப் போச்சு, அதான் நானும் மாறிட்டேன் என்கிறார்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!