Just In
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 1 hr ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 1 hr ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 3 hrs ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அண்ணியுடன் முதல் முறையாக நடிக்கிறேன்.. கார்த்தி ஹேப்பி டிவீட்
சென்னை: நடிகர் கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் பாபநாசம் திரைப்பட இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதையடுத்து மிகவும் மகிழ்ச்சியாக படத் தொடக்கம் குறித்த தகவலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
சூர்யா, கார்த்தி இதுவரை இணைந்து நடித்ததில்லை. அதேபோல தனது அண்ணி ஜோதிகாவுடன் ஒ ரு படத்தில் கூட கார்த்தி நடித்ததில்லை. இந்த நிலையில் முதல் முறையாக வெள்ளித்திரையில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதை மகிழ்ச்சிகரமாக டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் கார்த்தி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், முதன் முறையாக அண்ணியுடன் வெள்ளித் திரையில் நடிக்கும் எனக்கான இடத்தை பகிர்ந்துக்க ஆவலா இருக்கேன்.
ரொம்ப எதிர்பார்ப்பு.. திரில்லிங்கா இருக்கு. ஜித்து ஜோசப் சார் உடன் பணிபுரிவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. சத்யராஜ் சார் எங்களுக்கு படத்துக்கு ரொம்ப பலமா இருப்பார்னு சொல்லணும்.. உங்கள் எல்லா ஆசீர்வாதங்களுடன் இன்று படப்பிடிப்பு... என்று பதிவிட்டுள்ளார்..
கார்த்திக்கு இந்த ஒரு தருணம் நடிப்பு பயணத்தில் நலல மார்க் செய்யும்.. திரையில் ஜோ உடன் உன்னைப் பார்க்க மிகவும் உற்சாகமாக. காத்திருக்கிறேன். திரைப்பட அணிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.. வாழ்த்துக்கள் என்று மகனின் ட்வீட்டுக்கு சிவகுமார் பதில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
Thrilled to share screen space with Anni for the first time :) & looking forward to work with #JeethuJoseph sir. #Sathyaraj sir brings more strength to us. With all your blessings shoot begins today. #Jyotika @govind_vasantha @rdrajasekar @ansononline #ParallelMindsFilms pic.twitter.com/uqPWoCnygr
— Actor Karthi (@Karthi_Offl) April 27, 2019
நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். பிறகு விளம்பர படங்களில் நடித்தார்.அடுத்து 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு வந்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
கார்த்தி, ஜோ சேர்ந்து நடிக்க இருக்கும் படத்தைப் பார்க்க ரசிகர்கள்தான் ஆவலாக இருக்கின்றனர் என்று பார்த்தால், அவரது குடும்பமே பெரும் ஆவலுடன் காத்திருக்கிறது என்பதை அப்பா சிவகுமாரின் ட்வீட் தெரிவிக்கிறது.