Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சரவணன்-மீனாட்சிக்கு முடிவே கிடையாதா?... கதறும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன்-மீனாட்சி சீரியலுக்கு ஒரு முடிவு கிடையாதா? என நெட்டிசன்கள் கதறி வருகின்றனர்.
இந்த சீரியலின் முதல் பாகம் முடிந்ததைத் தொடர்ந்து 2 வது பாகத்தினை ஒரு சுபயோக சுபதினத்தில் விஜய் டிவி தொடங்கியது. 2 வது பாகத்தில் மீனாட்சியின் காதலன் சரவணனாக இதுவரை 4 பேர் நடித்து விட்டனர்.
சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை ரசிகர்கள் சந்தோஷமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் ரசிகர்களின் சந்தோஷம் நீண்டநாள் நிலைக்கவில்லை.
சரவணன்-மீனாட்சி 2 வது பாகத்தைத் தொடர்ந்து 3 வது பாகத்தைத் தொடங்குவதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. இதனால் இதற்கு ஒரு முடிவே கிடையாதா? என நெட்டிசென்கள் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர்.,
அதிலிருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
சரவணன்- மீனாட்சி
சரவணன்-மீனாட்சி 3 வது பாகத்தை விஜய் டிவி ஒளிபரப்புவதைக் குறிப்பிட்டு இதுக்கு ஒரு முடிவு கிடையாதா? என்று கேட்டுள்ளனர்.
விவேக்
ரியோவுடன் மீனாட்சி பைக்கில் வருவது போன்ற காட்சியை விவேக் காமெடியுடன் ஒப்பிட்டுக் கலாய்த்துள்ளனர்.
மறுபடியும்
சரவணன்- மீனாட்சி 3 வது பாகத்துக்கு வடிவேலுவின் இந்த காமெடி ரொம்பவே பொருத்தம்.
புது சரவணன்
என்ன புது சரவணனா? என சூர்யா கேட்பது போன்று தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.
ஆள விடுங்க
சரவணன்-மீனாட்சி 2 வது பாகம் முடிந்தபோது சந்தோஷப்பட்ட மக்கள், அடுத்த பாகத்தின் அறிவிப்பைப் பார்த்து கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார்கள்.
சரவணன்- பாஞ்சாலி
சரவணன்-மீனாட்சி இன்னொரு பாகம் எடுத்தா பேரை மாத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.