Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பேஸ்புக் மூலம் கொலையை கண்டுபிடிக்கலாம்!
காதலிக்காக, நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த கொலை செய்த குற்றவாளியை காட்டிக்கொடுத்து அவனை உலகறியச் செய்தது பேஸ்புக்தான். இதனை ஜீ தமிழின் 'க்ரைம் பேட்ரல்' நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்பினார்கள். பிரபல தொலைக்காட்சி நடிகர் அனுப் சோனி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, குற்ற சம்பவங்களையும், அதைத் தொடர்ந்து நடைபெறும் புலன் விசாரணைகளையும் திகிலுடன் காட்சிப்படுத்தி உள்ளனர்.
கொடூர குற்றச் செயல்கள் மற்றும் அதிர வைக்கும் குற்றச் சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை விவரிக்கும் இந்த க்ரைம் தொடர் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதையும் மீறி ஆங்காங்கே குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு குற்றமும் ஒரு சிக்னலை கொடுக்கும் அதை கண்டறிந்து தடுக்க முயற்சி செய்தால் கொலையையும், குற்றங்களையும் எளிதாக தடுத்து விடலாம் என்பதையே இந்த நிகழ்ச்சி உணர்த்தியது.
இந்தி தொடரை டப்பிங் செய்திருப்பதுதான் கொஞ்சம் உறுத்தலாக உள்ளது. மற்றபடி அழுகை தொடர்களையும், கத்தல் காட்சிகளையும் பார்த்து சலித்துப்போனவர்களுக்கு இது சுவாரஸ்யமான க்ரைம் தொடர்.