Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'புலி'க்கதையா... அய்யய்யோ வேணாங்க...! - பயந்த தளபதி நடிகர்
தளபதி நடிகரை வைத்து இரண்டு சூப்பர் ஹிட் தந்து தளபதிக்கு நல்ல பொசிஷனை சமீபத்தில் அமைத்துக் கொடுத்த இயக்குநர் அவர். முருகக் கடவுளின் பெயரைக் கொண்ட அந்த இயக்குநர் இப்போது அக்கட தேசத்தின் இளவரசனை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்த கதையை முதலில் தளபதியிடம்தான் சொன்னாராம். கதை ஒரு புலி தொடர்பானது. கடத்தல் கும்பல் ஒன்று புலியை கடத்தி ஒரு தியேட்டரில் வைக்கிறது. அந்த தியேட்டரில் பணிபுரியும் ஹீரோவிடம் நெருக்கமாகி விடும் புலியை ஹீரோ எப்படி கடத்தல் கும்பலிடமிருந்து காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. புலிக்கும் தமிழருக்கும் வரலாற்றிலேயே தொடர்பு இருக்கு... என்ற ரீதியில் சில அரசியல் வசனங்களும் உண்டு.
இதைக் கேட்டதும் 'இப்ப எனக்கு நிலைமை சரியில்லை. நான் இந்த மாதிரி கதையில நடிச்சா இன்னும் பிரச்னை பண்ணுவாங்க... வேண்டாம்' என்று மறுத்து விட்டாராம் தளபதி.
அவ்வளவு பயம்னா எதுக்கு அரசியல் ஆசை?