Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இடுப்பு பெருத்துருச்சே...!
காதல் படத்தில் நாயகி சந்தியாவின் இடத்தில் நடித்திருக்க வேண்டியவர் சரண்யா. ஆனால் முகம் முதிர்ச்சியாக இருந்ததால் அவருக்குப் பதில் சந்தியாவை நாயகியாக்கினர். இருந்தாலும் சரண்யாவை ஏமாற்ற மனம் இல்லாமல், சந்தியாவின் தோழி கேரக்டரில் நடிக்க வைத்திருந்தனர்.
சமீபத்தில் சரண்யாவும் நாயகியாகினார். ஒரு தமிழ்ப் படத்திலும், தெலுங்குப் படத்திலும் தனி நாயகியாக நடித்திருந்தார்.
ஆனால் தற்போது அவரது கைவசம் சுத்தமாக எந்தப் படமும் இல்லையாம். படிக்கப் போய் விட்டாரோ என்று விசாரித்துப் பார்த்தால் அப்படியும் இல்லை. ஆனாலும் பட வாய்ப்பு வராமல் போனதற்குக் காரணம், திடீரென பெருத்துப் போன அவரது உடல்தானாம்.
உடல் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் அடிக்கடி நைட் பார்ட்டி, டிஸ்கோ என கிளம்பிப் போய் வந்தாராம் சரண்யா. கண்டபடி சாப்பிட்டதால் இப்போது இடுப்பு எங்கு இருக்கிறது என்பதைக் கூட கண்டறிய முடியாத அளவுக்கு உடம்பு வெயிட் போட்டு விட்டதாம்.
இதனால் அவரைத் தேடி வந்த சில படங்களும் கூட திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போய் விட்டனவாம். இதுகுறித்து சரண்யா பெரிய அளவில் கவலைப்படாமல் இருக்கிறாராம். ஆனால் அவரது தாயாருக்குத்தான் ரொம்பக் கவலையாக இருக்கிறதாம்.
தாய்க்குலம்தானே கவலைப்பட்டாக வேண்டும்...