சேதுபதி இயக்குனர் அருண் குமார் இயக்கிய அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் நா முத்துகுமார் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
கதை :
கதையின் ஆரம்பத்தில் ஒரு கும்பல் ஒரு போலீஸ் அதிகாரியை எரித்து கொன்றுவிடுகின்றனர். அந்த கொலை வழக்கு கதாநாயகன் விஜய் சேதுபதியிடம் வருகின்றது. போலீஸ் அதிகாரியை கொன்றவர் எவராயினும், தண்டிக்கப்படுவர் என்று வழக்கை தீவிரமாக விசாரிக்கின்றார்.
அதன் விளைவாக அக்கொலையினை செய்தது அந்த ஊரில் கட்டப்பஞ்சாயத்து...
Read: Complete சேதுபதி கதை
-
tamil.filmibeat.comபக்கத்து வீட்டு இளைஞன் போல பாந்தமாக வந்து போய்க் கொண்டிருந்த விஜய் சேதுபதி, மெல்ல ரவுடியாக மாற முயற்சித்து, இப்போது அதிரடி போலீசாக அவதாரமெடுத்துள்ளார் சேதுபதியில்.
சரி, எதிர்ப்பார்த்த வழக்கமான போலீஸ் கதைதானே.. இதில் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? இருக்கிறது.... அது, விஜய் சேதுபதி.. விஜய் சேதுபதி மட்டும்தான்!
வேல ராமமூர்த்திக்கு இதில் பிரதான வில்லன் வேடம். அந்த உருவத்துக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆனால் பொசுக்கென்று அமைந்துவிட்டது அவருக்கான க்ளைமாக்ஸ்.
பண்ணையாரும் பத்மினியும் என்ற மகா சாதுவான படத்தைத் தந்த அருண் குமார், தனது அடுத்த படத்திலேயே ஆக்ஷனுக்குத் தாவியிருக்கிறார், பழக்கப்பட்ட திரைக்கதையுடன். இந்த போலீஸ் கதை விஜய் சேதுபதிக்கு வேண்டுமானால் புதுசாக இருக்கலாம். ஆனால் மாதத்துக்கு நான்கு 'போலீஸ் சினிமா' பார்க்கும் தமிழ் சினிமா ரசி..
-
GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
-
மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
AI மூலம் உங்களை தூக்கிவிடுகிறேன்.. கபிர் சிங் நடிகருக்கு அனிமல் இயக்குநர் பதிலடி
-
இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
-
பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்