Don't Miss!
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Finance 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- News ரேஷனில் குஷி.. ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சி..இலவச ரேஷன் திட்டத்தில் புது அதிரடி.. இதுதான் மோடி
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்
Recommended Video
சென்னை: நடிகர் விஷால் நீதிமன்றத்திற்கு சென்றதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை விஷால் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்தார்.
இது தொடர்பாக விஷால் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விஷால் தரப்பு வழக்கறிஞர்கள் சார்லஸ் டார்வின் மற்றும் பிரவீன்குமார் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் விளக்கமளித்துள்ளனர்.
['அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை!]
நேற்று காலை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷால் புகாரைப் பெற்றுக் கொண்டார். வரிப் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் அப்பியரானார் என்றும் அதில் எவ்வளவு தொகை என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கனவே விஷால் தரப்பிலிருந்து ஒருவர் ஆஜராக விளக்கமளித்திருந்தார் எனவும், ஆனால் நீதிபதிகள் முன்பாக விஷால் ஆஜராகாததால் நேரில் வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதிகளின் முன்பாக அக்டோபர் 12ஆம் தேதிக்கு முன்பே விஷால் ஆஜராகியிருக்க வேண்டுமாம்.