Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கஸ்தூரியின் அதிரடி நடவடிக்கை.... லதாவுடனான பிரச்சினை ஒருவழியாக முடிந்தது!
நடிகை கஸ்தூரி, நடிகை லதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை லதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்.
இருதினங்களுக்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்பாக டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார் நடிகை கஸ்தூரி. அதில், "என்னய்யா இது பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதைவிட அதிகமா தடவுறாங்க. சிஎஸ்கே 81-4 (14 ஓவர்கள்)", என கூறியிருந்தார்.
கஸ்தூரியின் இந்த பதிவிற்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை லதாவும் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் தனது பதிவை நியாயப்படுத்தும் வகையில் மற்றொரு டிவீட்டை கஸ்தூரி வெளியிட்டார். அதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
கஸ்தூரி அளவுக்கு நான் எந்த படத்திலும் விரசமா நடிக்கலையே: லதா பதிலடி
இந்நிலையில், லதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஸ்தூரி மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.