Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை: உண்மையை போட்டுடைத்த நடிகர்
மும்பை: நடிகையும், மாடலுமான நேஹா தூபியா கர்ப்பமானதால் தான் அவசர அவசரமாக திருமணம் நடந்தது என்று அவரின் கணவரும், நடிகருமான அங்கத் பேடி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அங்கத் பேடிக்கும், நடிகை நேஹா தூபியாவுக்கும் கடந்த மே மாதம் 10ம் தேதி டெல்லியில் உள்ள குருத்வாராவில் வைத்து திடீர் திருமணம் நடந்தது.
நேஹா கர்ப்பமானதால் தான் இந்த திடீர் திருமணம் என்ற பேச்சு கிளம்பியது. ஆனால் அதை நேஹா மறுத்தார். இந்நிலையில் நேஹா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அங்கத் பேடி கூறியதாவது,
கர்ப்பம்
திருமணத்திற்கு முன்பே நேஹா கர்ப்பமாகிவிட்டார். அதனால் தான் 4 நாட்களில் அவசர, அவசரமாக ஏற்பாடு செய்து எங்களின் திருமணம் நடந்தது. நேஹாவின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரை சந்தித்து அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நான் தான் தெரிவித்தேன். திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான விஷயத்தை பெற்றோரிடம் சொல்ல அவர் பயந்தார்.
அதிர்ச்சி
நான் கர்ப்ப விஷயத்தை கூற நேஹாவின் வீட்டிற்கு சென்றேன். அவரின் பெற்றோர் என்னை வரவேற்று உணவு, இனிப்பு எல்லாம் கொடுத்தார்கள். சாப்பிட்ட பிறகு பீர் குடித்து முடித்துவிட்டு நேஹாவின் கர்ப்ப செய்தியை அவர்களிடம் கூறினேன். நான் கூறியதை கேட்டு அவர்கள் இருவரும் அப்படியே அமைதியாகிவிட்டனர்.
அம்மா
சிறிது நேரம் அமைதியாக இருந்த நேஹாவின் பெற்றோர் பின்னர் என்னை திட்டத் துவங்கிவிட்டனர். திருமணத்திற்கு முன்பு இப்படியா செய்வது என்று என்னை விளாசினார்கள். நேஹாவின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டார். திடீர் என்று அவர் மூக்கில் இருந்து ரத்தம் வரத் துவங்கிவிட்டது. அதை பார்த்து நான் பயந்துவிட்டேன்.
பயம்
நேஹாவின் பெற்றோரிடம் உண்மை சொல்ல பயமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் சொன்னேன். திடீர் என்று திருமணம் நடந்ததால் என் நண்பர்கள் பலரால் வர முடியவில்லை. அவர்கள் எல்லாம் என் மீது கோபப்பட்டனர். நான் நேஹாவை காதலித்தேன், அவரை திருமணம் செய்ய விரும்பினேன் என்றார் அங்கத் பேடி.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!