Just In
- 53 min ago
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- 9 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 9 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 12 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடப்படும்?.. பக்க விளைவுகள் என்ன?.. முழு விவரம்!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி மனு
சென்னை: நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அவரின் மனைவி நித்யா.
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அவரின் மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதாக கூறினார்.
இந்நிலையில் அவர் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடர்பு
நித்யா சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் ஜிம் பயிற்சியாளரின் பிடியில் இருப்பதாக பாலாஜி தெரிவித்தார். மேலும் நித்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார்.

மறுப்பு
பாலாஜி எப்பொழுது பார்த்தாலும் சந்தேகப்படுகிறார். அவர் கூறியது போன்று சப்-இன்ஸ்பெக்டர், ஜிம் பயிற்சியாளர் ஆகியோருடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று நித்யா தெரிவித்துள்ளார்.

விவாகரத்து
இனியும் பாலாஜியுடன் சேர்ந்து வாழ முடியாது. தேவையில்லாமல் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்கிறார் நித்யா.

குழந்தை
என் மகளை என்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்கிறார்கள். என் மகளை நான் நல்ல முறையில் வளர்ப்பேன். அவளை பாலாஜியிடம் கொடுக்க மாட்டேன் என்று நித்யா கூறியுள்ளார்.